Submit your work, meet writers and drop the ads. Become a member
Aug 2020
இணை புரியாத அன்பு
இணை புரியாத நேசம்

என்னை  அறியும் முன்பே
உன்னை அரிந்தென் அம்மா

யாரும் சொல்லி கேட்கவில்லை
யாரும் சொல்லி எனக்குள் உம்மை உணரவில்லை

அழும் போது உமது வரிகள்
சிரிக்கும் போது உம் செயல்கள்

என்னுள் என்றும் வாழும்
என் அன்னை அம்மாவிற்கு

அன்பு வாழ்த்துக்கள் அம்மா
உயிர் போகும் வரை காரணம் இல்லாமல் நான் நேசிக்க எங்கும் ஒரு உயிர்
(Mother Thersa )
anu
Written by
anu
78
 
Please log in to view and add comments on poems